விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.